Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, January 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»பள்ளி கட்டிடங்களின் பராமரிப்பு பணி விவரம்: அனைத்து தொகுதி எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் கடிதம்
    கல்வி

    பள்ளி கட்டிடங்களின் பராமரிப்பு பணி விவரம்: அனைத்து தொகுதி எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் கடிதம்

    adminBy adminApril 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பள்ளி கட்டிடங்களின் பராமரிப்பு பணி விவரம்: அனைத்து தொகுதி எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப் பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை கடிதமாக எம்எல்ஏக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அனுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 2021ம் ஆண்டு முதல் இதுவரை முடிக்கப்பட்ட கட்டிடப் பணிகள், இனி வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டிட விவரங்களை 234 தொகுதிகளின் எம்எல்ஏக்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு: அரசுப் பள்ளிகள் மற்றும் பொது நூலகங்களில் கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு சார்ந்த கோரிக்கைகள் வரப் பெற்றிருந்த ன. அதில் முதற்கட்டமாக புதிய கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பள்ளி, நூலகங்களின் விவரம் மற்றும் பணிகள் நடைபெற்று வரும் பள்ளி, நூலகங்களின் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.3,497 கோடியில் 8,171 வகுப்பறைகள், 52 ஆய்வகங்கள், 184 கழிப்பறைகள், 752 மீட்டர் சுற்றுச் சுவர்கள், 28 நூலகக் கட்டிடங்கள், 10 மாணவர் விடுதிகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 4,412 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 323 கழிப்பறைகள் மற்றும் 2,290 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.

    மேலும், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டத்தின் கீழ் 1,204 வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. வரும் 2025 – 26 நிதியாண்டிலும் ரூ.1,000 கோடி நிதி பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டிடப் பணிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2,000 பேருக்கு டேட்டா சயின்ஸ் பயிற்சி: சென்னை ஐஐடி சிறப்பு திட்டம்

    December 3, 2025
    கல்வி

    விடுமுறை நாட்களில் தேர்வுப் பணி; மாற்று விடுப்பு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

    December 3, 2025
    கல்வி

    இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

    December 3, 2025
    கல்வி

    பள்ளி வாகனங்கள் மூலம் படிப்பை வசமாக்கிய பழங்குடியினர் நலத்துறை!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • CEO க்கள் மற்றும் உடற்பயிற்சி: மார்க் ஜுக்கர்பெர்க் “Murph” சவாலை 40 நிமிடங்களுக்குள் முறியடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • Starlink அமைதியாக அதன் செயற்கைக்கோள்களை பூமிக்கு அருகில் நகர்த்துகிறது மற்றும் ஒரு காரணம் இருக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வைட்டமின் டிக்கான சிறந்த காளான் வகைகள் மற்றும் அவற்றை எப்படி சமைக்க வேண்டும்
    • பெண்டி பஜார் உண்மையில் பிண்டியின் பெயரா? ஆச்சரியமான வரலாறு வெளிப்படுத்தப்பட்டது, செஃப் ரன்வீர் பிரார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரந்தம்போர் தேசிய பூங்கா: இந்த தேசிய பூங்காவில் பிரியங்கா காந்தியின் வாகனத்தின் முன் புலி வந்ததால் என்ன நடந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.