Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தேர்வுத் துறை அலட்சியம், மாணவர்கள் அலைக்கழிப்பு: சான்றிதழுக்காக பல மாதம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு
    கல்வி

    தேர்வுத் துறை அலட்சியம், மாணவர்கள் அலைக்கழிப்பு: சான்றிதழுக்காக பல மாதம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு

    adminBy adminDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தேர்வுத் துறை அலட்சியம், மாணவர்கள் அலைக்கழிப்பு: சான்றிதழுக்காக பல மாதம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தேர்வுத் துறையின் அலட்சியத்தால் மறுபிரதி உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கான ஆண்டுத் தேர்வுகளை நடத்திவருகிறது. அதனுடன் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் இயக்குநரகமே அச்சிட்டு விநியோகம் செய்கிறது. மேலும், அசல் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மறுபிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலப்பெயர்ச்சிக்கான சான்றிழ்தல் ஆகியவற்றை பெற தேர்வுத் துறைக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பெறும் நடைமுறை கடந்த ஆண்டுகளில் இருந்தது.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு

    December 2, 2025
    கல்வி

    தமிழகத்தில் ஆர்டிஇ சேர்க்கையில் 70,449 குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை

    December 1, 2025
    கல்வி

    பொன்னேரி அருகே அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு ‘சீல்’

    December 1, 2025
    கல்வி

    தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க செயல்பாடுகள் மூலம் 2 மாதத்தில் 40% மாணவர்கள் தேர்ச்சி

    December 1, 2025
    கல்வி

    சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: அடுத்த ஆண்டு பிப்.17 முதல் ஏப்.9-ம் தேதி வரை நடைபெறுகிறது

    December 1, 2025
    கல்வி

    நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து ‘ஏஐ’ பாடம் அறிமுகம்: மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிவிப்பு

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சீன பொருட்கள் மீதான வரி 10% குறைப்பு: தென்கொரியாவில் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகு ட்ரம்ப் அறிவிப்பு
    • 5 குறைந்த கிளைசெமிக் சூப்பர்ஃபுட்கள் இரத்தச் சர்க்கரைக் கூர்மையைத் தடுக்க உதவும்
    • ‘அவரது மூன்று மனைவிகளில் இருவர் குடியேறியவர்கள்’: ஐடி யூனியன் தலைவர் பேச்சு வைரல்; இந்திய டெக் கார்டெல் டிரம்பை வெளிப்படையாக மிரட்டுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது
    • டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.