Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»தமிழ் மரபு குறித்து எடுத்துரைக்கும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
    கல்வி

    தமிழ் மரபு குறித்து எடுத்துரைக்கும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

    adminBy adminAugust 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழ் மரபு குறித்து எடுத்துரைக்கும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழ் மரபு குறித்து மாணவர்​களுக்கு எடுத்​துரைக்​கும் வித​மாக, 10 கல்​லூரி​களைச் சேர்ந்த மாணவர்​கள் பங்​கேற்ற ‘தமிழ்க் கனவு’ பண்​பாட்​டுப் பரப்​புரை நிகழ்ச்​சி, சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தலை​மை​யில் நடை​பெற்​றது.

    முன்​னாள் முதல்​வர் அண்​ணா​வின் நினை​வு​நாளை​யொட்டி தமிழ் இணை​யக் கல்வி கழகம் மற்​றும் உயர்​கல்​வித் துறை சார்​பில் தமிழகம் முழு​வதும் 200 இடங்​களில் 2 ஆயிரம் கல்​லூரி​களைச் சேர்ந்த 2 லட்​சம் மாணவர்​கள் பயனடை​யும் வகை​யில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பரப்​புரை நிகழ்ச்சி கடந்த 2023, பிப்​.3-ம் தேதி தொடங்​கப்​பட்​டது.

    கல்​லூரி மாணவர்​களிடையே தமிழ் மரபு, பண்​பாடு, தமிழர் தொன்​மை, மொழி முதன்​மை, சமத்​துவ வளர்ச்​சி, சமூகப் பொருளாதார முன்​னேற்​றம் குறித்த புரிதலை ஏற்​படுத்​தும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடத்​தப்​பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்​சி​யாக சென்னை ராயப்​பேட்டை புதுக்​கல்​லூரி​யில், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தலை​மை​யில் நடை​பெற்ற இந்​நிகழ்​வில், 10 கல்​லூரி​களைச் சேர்ந்த 1,000மாணவ, மாண​வியர் பங்​கேற்றனர்.

    புத்​தகக் காட்​சி, ‘நான் முதல்​வன்’, வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சி, மாவட்ட தொழில் மையம், தாட்​கோ, வங்​கிக் கடனுதவி ஆலோசனை, மகளிர் சுயஉதவிக் குழு​வினரின் தயாரிப்​பு​கள் உள்​ளிட்ட அரங்​கு​களும் இதில் இடம்​பெற்​றிருந்​தன. தமிழ், தமிழரின் தொன்​மை, சமூக சமத்​து​வம், பொருளா​தார மேம்​பாடு குறித்து கல்​லூரி மாணவர்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் பேசிய மாணவ, மாணவி​களுக்கு பரிசுகளை​யும், பாராட்​டுச் சான்​றிதழ்​களை​யும் ஆட்​சி​யர் வழங்கி சிறப்​பித்​தார்.

    மாவட்ட வரு​வாய் அலு​வலர் சு.கீ​தா, புதுக்​கல்​லூரி முதல்​வர் அஸ்​ரார் செஷிப், மாநிலக் கல்​லூரி முதல்​வர் ராமன், ராணிமேரி கல்லூரி முதல்​வர் உமாமகேஸ்​வரி உள்​ளிட்​டோர்​ இந்​நிகழ்​வில்​ பங்​கேற்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    பொறியியல் மாணவர் சேர்க்கை; இன்று 3-வது சுற்று கலந்தாய்வு: தொழில்நிறுவன ஒதுக்கீடு அதிகரிப்பு

    August 7, 2025
    கல்வி

    பள்ளிகளிலேயே ஆதார் பயோ மெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

    August 6, 2025
    கல்வி

    பொறியியல் படிப்புகள்: கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்! | புதியன விரும்பு 2.0 – 15

    August 6, 2025
    கல்வி

    11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: பள்ளிகளில் நாளை முதல் விநியோகம்

    August 6, 2025
    கல்வி

    வெளிநாட்டு பல்கலை. அங்கீகாரமற்ற படிப்புகள் – மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

    August 5, 2025
    கல்வி

    ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பி.சி.ஓ.எஸ் மற்றும் இருதய நோய்களுக்கு இடையிலான இணைப்பு: ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘விவசாயிகள் நலனுக்காக எந்த விலையும் கொடுக்கத் தயார்’ – ட்ரம்பின் வரித் தாக்குதலுக்கு மோடி பதிலடி
    • 80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
    • ட்ரம்ப்பின் 50% வரி விதிப்பும், இந்தியா மீதான பொருளாதார தாக்கமும்!
    • அப்ஸ்கில் அல்லது சரணடைதல்: அடுத்த 5 ஆண்டுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முதல் 5 திறன்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.