Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, December 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
    உலகம்

    பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

    adminBy adminSeptember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த ‘நியூயார்க் பிரகடனத்தை’ ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.

    பிரான்ஸ் அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன, எதிராக 10 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிக்கவில்லை. இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் அர்ஜென்டினா, ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

    பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த நியூயார்க் பிரகடன தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 142 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

    ஜூலை மாதம் ஐ.நா. தலைமையகத்தில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து நடத்திய உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

    இந்த பிரகடனத்தில், ‘காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இரு நாடுகளையும் தனித்தனி நாடுகளாக அங்கீரிப்பதன் அடிப்படையில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு ஒரு நியாயமான, அமைதியான மற்றும் நீடித்த தீர்வை அடைவதற்கும், பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என வலியுறுத்தப்பட்டது.

    பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், கிழக்கு ஜெருசலேம் உட்பட பல பகுதிகளில் நடக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும் இஸ்ரேலை அந்த பிரகடனம் கேட்டுக்கொண்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    NFL வாதம் ஆபத்தானதாக மாறுகிறது: புளோரிடா ஆண் மனைவியைக் கொன்று, மாற்றாந்தாய் முகத்தில் சுட்டு, பின்னர் தன்னை கால்பந்து போட்டி தகராறு | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 27, 2025
    உலகம்

    ‘மக்கள் இறந்துவிடுவார்கள்…’: சோஹ்ரான் மம்தானியின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் நியமனத்தை எலோன் மஸ்க் சாடுகிறார் FDNY கமிஷனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 27, 2025
    உலகம்

    கலிஃபோர்னியாவின் தொழில்நுட்ப வெளியேற்றம்: தொழில்முனைவோர் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியை எச்சரிக்கிறார், வரி இழப்புகள் ‘200 பில்லியன் டாலர்களை எட்டியது’ | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 27, 2025
    உலகம்

    மோரா நம்தாரை சந்திக்கவும்: அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் விசா அனுமதிகளை மேற்பார்வையிட அழகு நிலைய உரிமையாளரை டிரம்ப் நியமித்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 27, 2025
    உலகம்

    யுஎஸ்ஏஐடியை ட்ரம்ப் அகற்றியதால் உயிரைக் காப்பாற்றும் திட்டம் முறியடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மருத்துவர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 27, 2025
    உலகம்

    கோகோ கோலா உண்மையில் சாண்டாவின் சிவப்பு உடையை கண்டுபிடித்ததா? புராணத்தின் பின்னால் உள்ள வியக்கத்தக்க பழைய கதை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காஸ்ட்ரோபரேசிஸ் எதிராக எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி: அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பசிபிக் பகுதியில் காணப்படும் மர்மமான சிவப்பு விளக்குகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கண்ணாடியுடன் எடை தூக்குகிறீர்களா? நீங்கள் நினைப்பதை விட இது ஆபத்தானது என்று கண் மருத்துவர் கூறுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தீப்தி ஷர்மா 150 டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை ஆனதால், அவரது கிரிக்கெட் கனவை அவரது சகோதரர் எப்படி பந்தயம் கட்டினார் என்பதை பாருங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜெஃப்ரி சாஸரின் அன்றைய மேற்கோள்: “பெண்கள் இயல்பாகவே என்னைப் போலவே ஆறு விஷயங்களை விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் ஆண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்….” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.