Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? – 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை
    உலகம்

    நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? – 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை

    adminBy adminSeptember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? – 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காத்மாண்டு: நே​பாளத்​தின் புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக சுமார் 12-க்​கும் மேற்​பட்ட போராட்​டக் குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.

    நேபாளத்தில் அண்​மை​யில் “நெப்போ பேபி” என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர்.

    இதன் எதிர்​விளை​வாக பேஸ்​புக், யூ டியூப் உள்​ளிட்ட 26 சமூக வலைதள கணக்​கு​களை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்​கியது. இதனால் நேபாளம் முழு​வதும் போராட்​டம் தீவிரமடைந்​தது. அந்த நாட்டு நாடாளு​மன்​றம், உச்ச நீதி​மன்​றம், அரசு அலு​வல​கங்​கள், பிரதமர், அதிபர், மூத்த அமைச்​சர்​களின் வீடு​கள் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. இது​வரை 34 பேர் உயி​ரிழந்தனர்.

    ​

    போ​ராட்​டம் வலு​வடைந்​த​தால் அதிபர் ராம் சந்​திர பவு​டால், பிரதமர் சர்மா ஒலி அடுத்​தடுத்து பதவி வில​கினர். நாட்​டின் பாது​காப்பை ராணுவம் ஏற்​று, நேபாளம் முழு​வதும் ஊரடங்கை அமல்​படுத்​தி​யது. இதன்​ காரண​மாக நேபாளத்​தில் அமைதி திரும்பி வரு​கிறது. புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக 12-க்​கும் மேற்​பட்ட போராட்ட குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். இந்த பேச்​சு​வார்த்தை நேற்​றும் நீடித்​தது.

    நேபாள உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்​கி, நேபாள மின்​சார ஆணை​யத்​தின் முன்​னாள் தலை​வர் குல் மேன் கிசிங், காத்​மாண்டு மேயர் பலேந்​திர ஷா, தரன் நகர மேயர் ஹர்கா சம்​பாங் உள்​ளிட்​டோரின் பெயர்​கள் முன்​மொழியப்​பட்டு உள்​ளன. இதில் முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்​கி, மின்​சார ஆணைய முன்​னாள் தலை​வர் குல் மேன் கிசிங் ஆகியோர் முன்​வரிசை​யில் உள்​ளனர்.

    நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வுக்கு அருகே சுசிவபுரியில் உள்ள ராணுவ தளத்​தில் பதவி வில​கிய பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட அரசி​யல் தலை​வர்​கள் பாது​காப்​பாக தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர்.

    1,000 இந்​தி​யர்​கள் தவிப்பு: நேபாளத்​தில் சுமார் 1,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் சிக்கி உள்​ளனர். அவர்​களை மீட்க மத்​திய அரசின் அறி​வுறுத்​தலின்​படி ஏர் இந்​தியா நிறு​வனம் கடந்த சில நாட்​களாக சிறப்பு விமானங்​களை இயக்கி வரு​கிறது.

    போராட்​டங்​களின்​போது தலைநகர் காத்​மாண்டு உட்பட பல்​வேறு நகரங்​களில் உள்ள சிறை​களில் இருந்து 13,000 கைதி​கள் தப்​பியோடி விட்​டனர். இதில் சுமார் 1,400 பேர் மட்​டும் பிடிபட்டு உள்​ளனர். இந்த சூழலில் நேபாளத்​தில் இருந்து இந்​தி​யா​வுக்​குள் நுழைய முயன்ற 60 கைதி​கள் கைது செய்​யப்​பட்​டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பைஜு பட் சந்திக்கவும்: இந்திய-அமெரிக்க குடியேறியவர் இப்போது இளைய அமெரிக்க பில்லியனர்களிடையே நிகர மதிப்புள்ள… | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 12, 2025
    உலகம்

    குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்

    September 12, 2025
    உலகம்

    டல்லாஸ்: இந்திய-மூல மனிதர் மனைவி & மகன் முன் மோட்டலை நோக்கி தலை துண்டிக்கப்பட்டார்; சந்தேக நபர் மச்சீட்டுடன் கைது செய்யப்பட்டார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 12, 2025
    உலகம்

    அரசு இல்லத்தை காலி செய்தார் ராஜபக்ச

    September 12, 2025
    உலகம்

    நானோ வாழை AI வைரஸ் போக்கு: ஜெமினியின் புதிய AI அம்சம் என்ன 3D புள்ளிவிவரங்களை உருவாக்குகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 12, 2025
    உலகம்

    நேபாள கலவரம்: கள சூழலை காட்டிய பிரிட்டிஷ் யூடியூபரின் வீடியோ பதிவு

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
    • ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன்: லக்‌ஷயா சென் கால் இறுதிக்கு முன்னேற்றம்
    • மகாகவி பாரதியார் நினைவு தினம்: ஆளுநர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
    • இதய ஆரோக்கியம்: உடனடி கவனம் தேவைப்படும் தடுக்கப்பட்ட தமனிகளின் 5 எச்சரிக்கை அறிகுறிகள்
    • தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.