Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? – ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
    உலகம்

    காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? – ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

    adminBy adminSeptember 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? – ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்​சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.

    சீனா​வின் தியான்​ஜின் நகரில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு செப். 31 மற்றும் ஆக.1 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பின் கலந்து கொண்ட்னர். இந்த மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்து​வதற்​காக பிரதமர் மோடி​யும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்​டம் நடை​பெறும் அரங்​குக்கு சென்​றனர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. காருக்குள் இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவாதம் நடைபெற்று வந்தது.

    காரணம் பிரதமர் மோடிக்காக 15 நிமிடங்கள் காத்திருந்து ரஷ்ய அதிபர் புதின் தனது காரில் அழைத்துச் சென்றார். கூட்டம் நடைபெறும் இடத்தை அடைவதற்கான பயணம் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர காரில் கூடுதலாக 45 நிமிடங்கள் செலவிட்டனர்.

    இந்த நிலையில் சீனாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காருக்குள் மோடியுடன் பேசியது என்ன என்பது குறித்த கேள்வி புதினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதில் ரகசியம் எதுவும் இல்லை. நாங்கள் அலாஸ்காவில் என்ன பேசினோம் என்பதை அவரிடம் (மோடியிடம்) கூறினேன்” என்று தெரிவித்தார்.

    கடந்த ஆக.15 அன்று அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நான் இந்தியாவைச் சேர்ந்தவன்: ஆஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் மனிதன் நகர்த்தப்பட்டான்; அவர் தனது பழங்குடியினருக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 4, 2025
    உலகம்

    கோல்ட் பிளே கிஸ் கேம் நெஸ்லே தலைமை நிர்வாக அதிகாரி துப்பாக்கிச் சூடு: சிறந்த நிர்வாக வேலைகளை முடித்த பணியிட விவகாரங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 4, 2025
    உலகம்

    சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்

    September 4, 2025
    உலகம்

    இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்

    September 4, 2025
    உலகம்

    ‘நான் அவரை இழந்துவிட்டேன் என்று நினைத்தேன்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இர்விங் உணவகத்தில் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 3, 2025
    உலகம்

    ‘இந்தியாவிலிருந்து மக்களுக்கான விசாக்கள் போன்ற எதுவும் இல்லை’: தொழில்முனைவோர் இனவெறி பதவிக்கான மாகா வர்ணனையாளரை வெடித்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பழனிசாமி விமர்சனத்தால் மதுரை மேயருக்கு நெருக்கடி – மவுனம் கலைக்குமா திமுக தலைமை?
    • அய்ம்ஸ் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் கூறுகிறார், “உங்கள் சமையலறையில் குணப்படுத்துதல் தொடங்குகிறது”: 8 மூலிகைகள் குடல் ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மூழ்கும் நகரங்களின் ஆபத்தான வரைபடத்தை நாசா பகிர்ந்து கொள்கிறது: மில்லியன் கணக்கான ஆபத்து; அவசர நடவடிக்கை தேவை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நான் இந்தியாவைச் சேர்ந்தவன்: ஆஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் மனிதன் நகர்த்தப்பட்டான்; அவர் தனது பழங்குடியினருக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரி விதிப்பு முறைகேடு வழக்கு: மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.