Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு சீனா நன்றி
    உலகம்

    கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு சீனா நன்றி

    adminBy adminJune 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு சீனா நன்றி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெய்ஜிங்: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் எம்வி வான் ஹை 503 என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் மும்பைக்கு சென்று கொண்டு இருந்தது.

    இந்தக் கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு – கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது.

    இது குறித்து கொச்சியில் உள்ள இந்திய கடல் கண்காணிப்பு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கப்பலில் 22 பேர் இருந்த நிலையில், அதில் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இவர்களில் 14 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். கப்பலில் இருந்தவர்களில் 4 பேரை மட்டும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படைக்கு சீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கப்பலில் இருந்த 22 பேரில் 14 பேர் சீனர்கள். 6 பேர் தைவானைச் சேர்ந்தவர்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படைக்கும், மும்பை கடலோர காவல்படைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடியவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதனிடையே இந்த கப்பலில் ஏற்பட்ட தீயில் 40 சதவீதம் அணைக்கப்பட்டு விட்டதாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த படக் யூனிலீவரின் நிதித் தலைவர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    ‘விவரிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் …’: சக ஊழியர்களைத் தாக்கியதற்காக இங்கிலாந்தில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அமல் போஸ், ‘இது ஊர்சுற்றுவது மட்டுமே’ என்று போலீசாரிடம் கூறினார் – டைம்ஸ் ஆப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்

    September 16, 2025
    உலகம்

    இந்தியன் அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்டது: காங்கிரஸ்காரர் ரோ கன்னா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் தெருக்களில் ‘சுதந்திரமாக இருக்கக்கூடாது’ என்று கூறுகிறார்; அவரது குற்றவியல் கடந்த காலத்தை மேற்கோள் காட்டுகிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    ‘நீங்கள் சட்டவிரோதமாக வந்தால் …’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர் தலை துண்டிக்கப்பட்ட பிறகு அமெரிக்க டி.எச்.எஸ். பிடன் நிர்வாகி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    சார்லி கிர்க் ஷூட்டிங்: கரேன் அட்டியா யார்? சார்லி கிர்க்கின் படுகொலை குறித்த கருத்துகளுக்குப் பிறகு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் நீக்கப்பட்டார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வேலைவாய்ப்பு வழங்கும் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 21
    • பாமக தலைமை அலுவலக முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர்: ஜி.கே.மணி குற்றச்சாட்டு
    • ஒரு செல்ல நாய் வீட்டிற்கு வருவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • ஐஆர்சிடிசி-ல் ஆதாரை பதிவு செய்தவர்கள் மட்டுமே முதல் 15 நிமிடம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: அக். 1 முதல் புதிய நடைமுறை
    • கைலாஷ் யாத்திரை ரத்தான விவகாரம்: முன்பதிவு செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.