Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, February 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஆப்கன் நிலநடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு; 3,124 பேர் காயம்
    உலகம்

    ஆப்கன் நிலநடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு; 3,124 பேர் காயம்

    adminBy adminSeptember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆப்கன் நிலநடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு; 3,124 பேர் காயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காபூல்: ஆப்கனிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

    ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் பாகிஸ்​தான் எல்லை​யில் உள்ள ஆப்​க​னின் கிராமங்​கள், பல மாடி கட்​டிடங்​கள் சரிந்து விழுந்​தன. ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​தாக அமெரிக்க புவி​யியல் ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. குணார் மாகாணத்​தின் நூர் கால், சாவ்​கி, வாட்​பூர், மனோகி மற்​றும் சபா தாரா பகு​தி​களில் வீடு​கள், கட்​டிடங்​கள் நொறுங்கிய​தால் உயி​ரிழப்பு அதி​கரித்​துள்​ளது.

    குழந்​தைகள், பெண்​கள், முதி​ய​வர்​கள் என ஏராள​மான மக்​கள் இடி​பாடு​களில் சிக்​கி​னர். ஞாயிற்​றுக்​கிழமை இரவு 11.47 மணி​யள​வில் முதல் நிலநடுக்​கம் 6.0 ரிக்​டர் அளவுக்கு ஏற்பட்​டது. அதை தொடர்ந்து சில நிமிடங்​களில் 4.5 ரிக்​டர் அளவில் மீண்​டும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. ஆப்​கானிஸ்​தானில் ஏற்​பட்ட நிலநடுக்​கம் தொடர்​பான சிசிடிவி காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. நிலநடுக்​கத்​தில் பல கிராமங்​கள் இருந்த வீடு​கள், பல மாடி கட்​டிடங்​கள் மண்​ணோடு மண்​ணாக சரிந்​துள்​ளன.

    நிலநடுக்க பாதிப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆப்கனிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், “குணார் மாகாணத்தின் நுர்கல், சவ்கே, சாபா தாரா, பெச் தாரா, வாடாபூர், அசதாபாத் மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,124 ஆக உள்ளது. 5,412 வீடுகள் இடிந்துள்ளன.

    பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத இடங்களில் கமாண்டோ படைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பலாத்கார வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் குர்மீத் சிங்கின் அமெரிக்க குடியுரிமை பறிக்கப்பட்டது. இயற்கைமயமாக்கல் செயல்பாட்டின் போது மறைந்த குற்றங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 5, 2026
    உலகம்

    ‘அமெரிக்கன் போதாது’: மகளின் ‘இந்து’ பெயர் சாவித்திரிக்கு பின்னடைவை எதிர்கொண்ட விவேக் ராமசாமி | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 5, 2026
    உலகம்

    ‘முன்னாள் H-1B’: நடந்துகொண்டிருக்கும் விசா வரிசையில் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி Uber CFO ஆனதை இந்திய-அமெரிக்க சமூகம் கொண்டாடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 5, 2026
    உலகம்

    நியூ ஜெர்சியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், போலீஸ் துரத்தலில் இருந்து தப்பித்ததைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக போலீஸை அழைக்கிறார், கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 4, 2026
    உலகம்

    ‘பஞ்சாபி டெவில்ஸ்’ பைக் கும்பல் நிறுவனர் ஜஷன்ப்ரீத் அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ‘ரகசிய மகன்’ இருக்கிறாரா? வெடிக்கும் DOJ மின்னஞ்சல்கள் அவர் ‘ஆண் குழந்தைக்காக’ வாழ்த்தப்பட்டதைக் காட்டுகின்றன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பலாத்கார வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் குர்மீத் சிங்கின் அமெரிக்க குடியுரிமை பறிக்கப்பட்டது. இயற்கைமயமாக்கல் செயல்பாட்டின் போது மறைந்த குற்றங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • Zoho CEO ஸ்ரீதர் வேம்புவின் ₹15,000 கோடி விவாகரத்து வழக்கு: அவரது பிரிந்த மனைவி பிரமிளா சீனிவாசன் யார்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அமெரிக்கன் போதாது’: மகளின் ‘இந்து’ பெயர் சாவித்திரிக்கு பின்னடைவை எதிர்கொண்ட விவேக் ராமசாமி | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விவேக் ராமஸ்வாமி மற்றும் டாக்டர் அபூர்வா திவாரி ஆகியோர் தங்களின் மூன்றாவது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்: பெயரின் அர்த்தம் இதோ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘முன்னாள் H-1B’: நடந்துகொண்டிருக்கும் விசா வரிசையில் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி Uber CFO ஆனதை இந்திய-அமெரிக்க சமூகம் கொண்டாடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.