Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்
    ஆன்மீகம்

    மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்

    adminBy adminSeptember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு சென்​னை​யில் கோயில் குளங்​கள், மெரினா கடற்​கரை உள்​ளிட்ட நீர்​நிலைகளில் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் குவிந்​து, முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்து வழிபட்​டனர்.

    அமா​வாசை நாளில் விரதம் இருந்து தர்ப்​பணம் கொடுத்​தால் முன்​னோரின் ஆசி கிடைக்​கும் என்​பது இந்​துக்​களின் நம்​பிக்​கை. இதில் ஆடி, புரட்​டாசி, தை மாதங்​களில் வரும் அமா​வாசை நாள் விசேஷ​மான​தாக கருதப்​படு​கிறது. அதி​லும் குறிப்​பாக, புரட்​டாசி​யில் வரும் அமா​வாசை, மகாளய அமா​வாசை எனப்​படு​கிறது. இதற்கு முந்​தைய 15 நாட்​களும், அதாவது, ஆவணி மாத பவுர்​ணமிக்கு பிறகு வரும் பிரதமை தொடங்கி அடுத்து வரும் 15 நாட்​களும் ‘மகாளய பட்​சம்’ எனப்​படு​கிறது.

    பித்ரு லோகத்​தில் இருக்​கும் முன்​னோர்​கள் தங்​கள் குடும்​பத்​தினரை காண இந்த நாட்​களில் பூமிக்கு வரு​வ​தாக ஐதீகம். அதனால், மேற்​கண்ட 15 நாட்​களும் விரதம் இருந்​து, முன்​னோர் வழி​பாடு செய்​வது விசேஷ​மானது. அவ்​வாறு செய்ய இயலாதவர்​கள் மகாளய பட்ச காலத்​தின் நிறைவு நாளான

    மகாளய அமா​வாசையன்று முன்​னோருக்கு தர்ப்​பணம் கொடுத்து வழிபடு​வார்​கள். நேற்று மகாளய அமா​வாசை என்​ப​தால், சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் உள்ள அனைத்து நீர்​நிலைகளி​லும் ஏராள​மானோர் குவிந்​து, முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​தனர். சென்​னை​யில் மெரி​னா, பெசன்ட் நகர், கோவளம் கடற்​கரை பகு​தி​களில் ஏராள​மானோர் அதி​காலை​யிலேயே திரண்​டனர். கடலில் நீராடிய பிறகு, எள், நீர் விட்டு முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​தனர்.

    வியாசர்​பாடி ரவீஸ்​வரர், மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர், சைதாப்​பேட்டை காரணீஸ்​வரர், திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயில் குளக்​கரைகளில் ஏராள​மானோர் திரண்டு தர்ப்​பணம் கொடுத்​தனர். இதனால், அதி​காலை முதலே ஏராள​மான புரோகிதர்​கள் கோயில் குளங்​கள், மெரினா கடற்​

    கரை உள்​ளிட்ட பகு​தி​களுக்கு வந்​து, தர்ப்பண சடங்​கு​களை செய்து வைத்​தனர். பலர் ஆதர​வற்​றோருக்​கு உணவு

    வழங்​கினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

    September 21, 2025
    ஆன்மீகம்

    நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்

    September 21, 2025
    ஆன்மீகம்

    நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்

    September 21, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்

    September 21, 2025
    ஆன்மீகம்

    தமிழகம் முழுவதும் இருந்து வைணவ கோயில்களுக்கு 500 பக்தர்கள் ஆன்மிக பயணம்

    September 21, 2025
    ஆன்மீகம்

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விதி யார்? சார்லி கிர்க்கின் நினைவு ஒரு நாஜி பேரணியை ஒத்திருக்கிறது என்று வைரஸ் ஸ்ட்ரீமர் கூறுகிறார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வம்புக்கு வந்த பாக். பவுலர்கள்: அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா – IND vs PAK மேட்ச் ஹைலைட்ஸ்
    • அதிமுக அணிக்கு விஜய் வராவிட்டால் தவெகவை திமுக அழித்துவிடும்: ராஜேந்திர பாலாஜி
    • கூகிள் ஜெமினி AI புகைப்பட போக்கு பி.டி.எஸ் உறுப்பினர்கள் ஆர்.எம்., வி மற்றும் ஜுங்கூக்கின் வெளிப்படையான படங்களை உருவாக்கப் பயன்படுகிறது – ரசிகர்கள் எல்லையைத் தாண்டுகிறார்களா?
    • பூமியிலிருந்து அனுப்பப்பட்ட சமிக்ஞைகளை ஏலியன்ஸ் கைப்பற்றுகிறீர்களா? நாசா ஆய்வு இது சாத்தியம் என்று கூறுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.