Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர் வழங்கல்
    ஆன்மீகம்

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர் வழங்கல்

    adminBy adminJuly 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர் வழங்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழி​பாட்​டுக்​காக சிறப்பு பூஜை செய்​யப்​பட்​டு, பக்​தர்​களுக்கு நெற்​க​திர்​கள் பிர​சாதமாக வழங்​கப்​பட்​டன. பல்​வேறு வழி​பாடு​களுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை சாத்​தப்​பட்​டது. ஒவ்​வொரு ஆண்​டும் நெல் அறு​வடை தொடங்​கும் காலங்​களில் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழி​பாடு நடை​பெறுவது வழக்​கம்.

    இந்த ஆண்​டுக்கான பூஜை நேற்று நடை​பெற்​றது. இதற்​காக, அலங்​கரிக்​கப்​பட்ட வாகனங்​களில் நேற்று முன்​தினம் நெற்க​திர்​கள் கொண்​டு​வரப்​பட்​டன. பம்பை கணபதி கோயி​லில் சிறப்பு வழி​பாட்டுக்குப் பிறகு 18-ம் படி வழியே ஐயப்​பன் சந்​நி​திக்கு தலைச்​சுமை​யாகக் கொண்டு வரப்​பட்​டன.

    தந்​திரி​கள் கண்​டரரு ராஜீவரு, பிரம்​மதத்​தன் ராஜீவரு ஆகியோர் தலை​மை​யில் இந்த நெற்​க​திர்​கள் பெறப்​பட்​டன. தொடர்ந்து கொடி மரத்​துக்கு கிழக்கே உள்ள மண்​டபத்​தில் மேல்​சாந்தி அருண்​கு​மார் நம்​பூ​திரி நேற்று சிறப்பு பூஜைகள் செய்​தார். பின்பு ஐயப்​பன் சந்​நி​தி​யில் நெற்​க​திர்​கள் வைக்​கப்​பட்​டு, பூஜைகள்செய்​யப்​பட்​டன.

    பின்​னர், அவை பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டன. பல்​வேறு வழி​பாடு​களுக்குப் பிறகு நேற்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்​தப்​பட்​டது. அடுத்​த​தாக ஆக. 16-ம் தேதி மாதாந்​திர பூஜைக்​காக நடை திறக்​கப்​படும் என்று தேவசம்​போர்டு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    குற்றாலம் குழல்வாய்மொழி அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    July 31, 2025
    ஆன்மீகம்

    மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    July 29, 2025
    ஆன்மீகம்

    நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

    July 29, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    July 29, 2025
    ஆன்மீகம்

    காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் இன்று ஆடிப்பூரம் விழா

    July 28, 2025
    ஆன்மீகம்

    சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஓசூரில் கடந்த 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிப்பு!
    • ஷேக்ஸ்பேரின் காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது: இங்கே 10 உண்மைகள் உள்ளன
    • “நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் என் உயிருக்கு ஆபத்து…” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
    • பொதுவான கவலைக் கோளாறு அறிகுறிகள்: இது கவலையா அல்லது பொதுவான கவலைக் கோளாறு? முன்னணி உளவியலாளர் புறக்கணிக்கக் கூடாத 6 அறிகுறிகளை பட்டியலிடுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கடலாடி ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை கட்ட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.