Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்!
    உலகம்

    டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்!

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிங்கப்பூர்: ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது ‘லிங்க்டுஇன்’ (LINKEDIN) பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

    ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பொறுத்தவரை, அவர்களுக்கான மரியாதையும், வேலைவாய்ப்பும், அதற்கான சம்பளமும் மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, ஊழியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்வது வழக்கம். இந்நிலையில், சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் டிஸ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

    வைரலாகி வரும் அந்த ராஜினாமா கடிதத்தில், “நான் தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல உணர்ந்தேன், எந்தவொரு இரண்டாம்பட்ச சிந்தனையைக் கூட இல்லாமல் தூக்கி எறியப்பட்டேன்” என கவலையுடன் பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதற்கான அடையாளமாக தான், இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமா கடிதத்தை எழுத தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த ஊழியருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றன.

    நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை எப்படி நடத்த வேண்டும் என ஆஞ்சிலா யோஹ் கருத்து தெரிவித்துள்ளார். “உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை நல்ல செயல்களுக்காக பாராட்ட வேண்டும். அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தாலும் கூட, மனக்கசப்புடன் வெளியே செல்லக் கூடாது, நன்றி உணர்வுடன் வெளியேற வேண்டும். பாராட்டு என்பது ஒருவரை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பு, அடையாளம். ஒருவரை பாராட்டுவதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டால் கூட, அது அவருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    டெக்சாஸ் ஏஜி வேட்பாளரின் இந்திய-விரோத இடுகை பின்வாங்குகிறது சமூகக் குறிப்பு அவரது உயர் நன்கொடையாளர்களில் பாகிஸ்தானிய மோசடி செய்பவர் உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    ‘உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்’: 8 வயது டெக்சாஸ் சிறுவனின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொடுமைகளுக்குப் பிறகு கண்ணீர் சிந்தும் வீடியோ வைரலாகும் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    ‘கடவுள் மீதான விரோதத்தின் காரணமாக நான் ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறினேன்’: மின்னசோட்டா தேவாலயத்திற்குள் ICE எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை DNI துளசி கப்பார்ட் வெடிக்கிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    ஆதார் அமெரிக்க எஸ்எஸ்என் விவாதத்தில் நுழைகிறது: தீவிர வலதுசாரி அரசியல் எழுத்தாளர் கர்டிஸ் யர்வின் இந்தியாவுக்கு எதிரான அவதூறுடன் பின்னடைவைத் தூண்டுகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    இந்தியாவில் பிறந்த ஆர்ஏஎஸ் தங்கப் பதக்கம் வானியற்பியல் வல்லுநர் மற்றும் நாராயண மூர்த்தியின் மைத்துனர் ஸ்ரீ குல்கர்னி யார்? | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 21, 2026
    உலகம்

    புதிய SNL ஸ்கெட்ச்சில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடர்ச்சிகள், ஸ்பின்-ஆஃப்கள் மற்றும் எபிசோட் 9 ‘கன்ஃபார்மிட்டி கேட்’ ஆகியவற்றைப் பெறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமைதி அல்லி நன்மைகள்: இந்த நேர்த்தியான செடி காற்றை சுத்தம் செய்து உங்கள் மனதை எப்படி அமைதிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆடைகளில் இருந்து மேக்கப் கறையை நீக்குவது எப்படி: வேலை செய்யும் எளிய தந்திரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பயனர் தரவுகளின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள 10 நகரங்கள் கடுமையான மாசுபாட்டை எதிர்கொள்கின்றன
    • ‘மகாராணி ஆஃப் பரோடா’ ரதிகராஜே கெய்க்வாட்டின் ராயல் ப்ளஷ்-பிங்க் புடவை அதன் மிகச்சிறந்த அமைதியான ஆடம்பரமானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உயிரியல் ரீதியாக தனக்குச் சொந்தமில்லாத குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு பெண் IVF கிளினிக்கைப் பொறுப்பேற்றுள்ளார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.